ஆணுறை !
ஆணுறை அணிந்து உறவு கொள்ளென்று, அரசாங்கமும், மருத்துவர்களும் சொல்கிறார்கள்..! கையுறை அணிந்து சாக்கடை சுத்தம்செய் என்று சொல்ல ஒரு பன்றி இல்ல..! பேசாத பன்றிகளுக்கிடையில், எழுதும் நாய். பாமரன் – பா.பரத் குமார்
ஆணுறை அணிந்து உறவு கொள்ளென்று, அரசாங்கமும், மருத்துவர்களும் சொல்கிறார்கள்..! கையுறை அணிந்து சாக்கடை சுத்தம்செய் என்று சொல்ல ஒரு பன்றி இல்ல..! பேசாத பன்றிகளுக்கிடையில், எழுதும் நாய். பாமரன் – பா.பரத் குமார்
முத்தமிட்ட மழலையின், எச்சில் ஈரம் கன்னத்தில் ஒட்டிக்கொண்டது போல்….! உன்னிடமிருந்து விலகியும், நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கிறது, காதல்….! நான் இல்லாத நீயும் !!! நீ இல்லாத நானும் !!! நாம் இல்லாத காதலும்!!! மழலையின் ஓவியம் போல் ! சிலருக்கு கிறுக்கலாகவும், சிலருக்கு ஓவியமாகவும், காட்சியளிக்கும்….! நான் கிறுக்கிய என்…
நிலவிற்காக தன் சிறகை விரித்தது வானம்…..! சிறகின் நிழலில் தங்களையும் இணைத்தன நட்சத்திரங்கள்….. குளிர் தென்றல் பட்டதும் வெட்கத்தில் மலர்ந்தன பூக்கள்…..! தன் துணை தேடி அகவியது மயில்…..! அனைத்தையும் மறக்கச்செய்தது என் கன்னத்தில் உன் இதழ் பதித்த முத்தம்……! – வினோத்
இரவெல்லாம் கண் விழித்து உன் நினைவில் வாழ்கிறேன்….. நான் உறங்கிய பின் இதமாய் என் தலை கோதுகிறாய் நிலவாய்…… – வினோத்
நான் காணும் இடம் யாவும் நிரம்பி நிற்கின்றது உந்தன் நினைவுகள்…… எளிதில் உன்னை மறக்க சொல்கிறது இவ்வுலகம்…. எந்தன் உலகை சுழற்றுவதே உந்தன் நினைவுகள் என்பதையறியாமல்…… – வினோத்
காதல்..! நீ அவளை வென்றாய் என்பதைவிடவும்…! அவள்உன்னைவென்றால் என்பதைவிடவும்…! ஒருபெரிய வெற்றி உள்ளது..! நீஅவளிடம்தோற்பது உன் வெற்றி…! அவள்உன்னிடம் தோர்ப்பது அவள் வெற்றி..! இருவரும் காதலிடம் தோற்பது காதலுக்கு வெற்றி…! காதல்விசித்திரமான நோய்..! காதலில் கண்கள் பேசும்..! நடந்தால் தூரம் தெரியாது..! சண்டைபோட்டால் கோபம் வராது மாறாக அழுகை…
கல்லுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சிலையை சிற்பி எழுப்புவது போல்..! என் நெஞ்சுக்குள் உறங்கிக்கொண்டு இருக்கும் நம் காதலை எழுப்புகிறது உன் நினைவுகள்..!
எத்தனயோ மதங்கள் இருந்தும், ஏகப்பட்ட கடவுள் இருந்தும்…! ஒருவருடைய உதவியும் கிட்டவில்லை….! பள்ளிக்கு செல்லவேண்டிய என் பிஞ்சுகள்…! காலமாகி கல்லறையில் கிடக்கிறார்கள்….! வண்ணத்துப் பூச்சி போல வட்டமிடவேண்டிய என் பிள்ளைகளை…! கூண்டில் அடைத்திருந்தால் கூட பரவா இல்லை…! கூண்டோடு அளித்துவிடார்கலே…? நேற்றுவரை நாளை என்பதைஅறியாது சுவாசித்த பிள்ளைகளின் சுவாசம்…
சமுதாய சாக்கடையை சுத்தம் செய்ய துடிக்கும் சிலரில் என்னைப்போல் ஒருவன் நீ…! இந்த துப்புரவு பணியில் உன்னை பின்பற்றும் பலரில் உன்னை போல் ஒருவன் நான்…! பகுத்தறிவு தசவதாரமாக நீ…! கமலறிவு கோவிந்தராஜக நான் ..! கடவுள் இல்லை என்ற அன்பே சிவம் நீ…! கடவுள் உண்டு…