இரட்டை கிளவியாய், இருந்த வாழ்விற்கு.. காதல் என்றொரு, பெயர் சூட்டி, காரனப் பெயர் தந்தால்…! பின் காதல் மழையில், நனைந்தேன் இடைவிடாது..! என்றோ நான் கண்டகணவு.. நிகழ்கால நிஜங்களாக கண்முன்னே…! பழையன கழிந்து, புதியன…
Author: bharath kumar
உன்னப்ப(ன்+அ)ம்மா நான்…. என் மகளே ! என்னை நல்ல மகனாக்கியது உன் தாயின் காதல்..! என்னை நல்ல மனிதனாக்கியது உன்னின் காதல் ..! நான் எதையோ தேடிசெல்லையில் என்னை தேடி வந்த அழகு தேவதை…
நீ பிறக்கும் முன்னே நான் உனக்கெழுதும் முதல் கடிதம்..! நீ இல்லாமலே உனக்காக வாழ தொடங்கினேன் நான்..! கல்லூரி பருவத்தில் தேதி தள்ளிப்போகையில் வலியிலிருந்து விடுபட்ட சந்தோசம்…! இப்போதெல்லாம் தேதி தள்ளிப்போகையில் வலிக்காக காத்திருகிறேன்….!…
மூன்றெழுத்து வார்த்தையில் இருவரின் வாழ்க்கை…! காதல்..! இருவர் மட்டும் வாழுமுலகம் காதல்…! ஒருவர் மட்டும் நோகும் உலகம் காதல்…! தலைவனும், தலைவியும் சேர்ந்தார்கலென்பது அல்ல காதல் ! பிரிவிலும், பிரியாதிருந்தார்கள் என்பதே காதல்..! பிரியமுடன்…
உன்னிழலை நேசித்தாலே என்மீது கோபம் கொள்பவள் நீ, உன்னிழலை நேசிக்கவே தயங்கும்போது… நீ அல்லாத வேறொரு பெண்ணை, எப்படி நேசிப்பேன் நான் !!! நீருக்குள்ளே காற்று ஒழிந்திருப்பது போல என்றுமே எனக்குள் என்னவள் நீ..!…
நிற்க கூட நேரமில்லாமல் நகர்கிறது நாட்கள்…. ஏதோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் என்னவள் உன் நினைவுகளுடன்…! நீ என்பது நிழலாய், நான் என்பது நிஜமாய், நாம் என்பது நிவைவுகளாய், என்றும் என்னிதயத்தில்….! போலியான…
வருடங்கள் பல கடந்தும் வந்து வந்து செல்கிறது வாயாடி அவளின் வண்ண நினைவுகள்….! நிற்க இடமில்லாமல்… பாமரன் பா.பரத்
கடைசியாய் வானம் கதறி அழுதது…! கையாலாகாத அரசியல் வாதியிடம் சிக்கிக்கொண்ட விவசாயியை நினைத்து…! கோவையின் வறட்சியை கொட்டித்தீர்த்த மழை..! நனைந்த நினைவுகளுடன், நனையாமல் நான் பாமரன் பா.பரத்
காதலின் பிறந்தநாள்..! இதழோடு இதழ்சேர்ந்தது…முத்தம் பிறந்தது..! இதழோடு இதழ்பிரிந்தது…புன்னகை பிறந்தது..! உள்ளத்தோடு உள்ளம்சேந்தது..தேடல் பிறந்தது..! உள்ளத்தோடு உள்ளம்பிரிந்தது…ஊடல் பிறந்தது..! இவ்வரிசையில்… உடலோடு உடல்சேர்ந்தது…காமம் பிறந்தது..! அணுவோடு அணுசேர்ந்தது..கரு பிறந்தது..! அந்தஉடலை விட்டு கருபிரிந்தது…மனிதன் பிறந்தான்….!…
தமிழ் பிறமொழிக்கு எதிரி மொழி அல்ல ! தமிழ் எங்கள் தாய்மொழி அதுவே ! தமிழர்கள் பிறமொழிக்கு எதிரிகள் அல்ல. ! தமிழர்கள் தமிழுக்கு தகுதியானவர்கள் அதுவே ! தமிழர்கள் சட்டத்திற்கு விரோதிகள் அல்ல…