Press "Enter" to skip to content

மழை..!

கடைசியாய்
வானம் கதறி அழுதது…!
கையாலாகாத
அரசியல் வாதியிடம்
சிக்கிக்கொண்ட
விவசாயியை நினைத்து…!

கோவையின் வறட்சியை
கொட்டித்தீர்த்த மழை..!

நனைந்த
நினைவுகளுடன்,
நனையாமல் நான்

பாமரன் பா.பரத்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *