தங்க மீன்கள்…!
உன்வருகைக்காக நாட்கள் பல காத்திருந்தேன் நான் ..! செல்வனாக நீ பிறந்தால் உன் முதல் நண்பன் நான்…! செல்வியாக நீ பிறந்தால் உன் முதல் அன்பாளன் நான்…! என்னவளின் தாய்மைக்கும், என்னின் ஆண்மைக்கும், அடையாளம் தந்தது நீ…! நேற்றுவரை நமக்கிடையில், யாரும் வரமுடியாதென்ற…! உன் தாயின் கர்வமிக்க பேச்சை,…