Skip to content

என் காதலின் முத்தம்

என் காதலின் முத்தம் தனிமையில் தயங்கி தயங்கி இதழோடு இதழ்சேர்த்த முத்தம்…! காமத்தில் முடிந்தது…! ஆசையாய் கன்னத்தில் கொடுத்த முத்தம்…! மாலை துணிக்கடையில் பயணித்து…! இரவு…! Dai I Love You என்று முடிந்தது…! சுவாரசியமாக சண்டைபோடுகையில் ஆத்திரத்தில் “உங்க அப்பா வீட்டுக்கே போடி” என்ற சொன்ன வார்த்தையை… 

நானாக நான் இல்லை !

பொய் கனவு நிஜமாய் நான் கண்ட காதல் கனவு நினைவாய் போனது…! என் வாழ்வில் மெய் பொய்யானது பொய் மெய்யானது காதல் நினைவானது நினைவு வலியானது வலி வார்த்தையானது வாழ்க்கையோ மௌனமானது…! மொத்தத்தில் நான் நானாக இல்லை…!

நான் செய்த சாதனை…!

நான் கண்டகனவு பலிக்கவில்லை மாறாக பழி தீர்த்தது..! சோகத்தில் மூழ்கியிருந்த பலரையும்..! பாசப்பட்டினியில் இருந்த சிலரையும்…! பட்டென்று பாசத்தில் மூழ்கவைத்து நான் மூச்சுத்திணறினேன் தனிமையில்…! இது அவர் பிழை அல்ல..! நான் செய்த வினை..! விளையாட்டாய் இருந்தேனா ??? இல்லை வித்தியாசமாய் இருந்தேனா ??? இன்றைக்கும் விளங்கவில்லை..! பிறர்… 

நேசம் அழிவதில்லை

நீ இருக்கும் வரை உன்னை நேசித்தேன்…! நான் இறக்கும் வரை உன்னை சுவாசிப்பேன்…! காகிதத்திலும் சரி..! கவிதையிலும் சரி..! அடங்காது என் காதல்…! உன்னை நினைத்து சுவாசிக்க மறந்த பொழுதும் சரி…! என் சுவாசம் நிற்கும் அப்பொழுதும் சரி….! என் நேசம் மட்டும் அழியாது கண்ணே…!

முட்டாள் பாரதி……..!

அன்று…! உன்னை கவியாக பார்த்தவன் கவிஞனாகினான் ..! உன்னை வீரனாக பார்த்தவன் மாணவனாகினான்…! உன்னை சாமியாக பார்த்தவன் பக்தனாகினான்… உன்னை சின்னசுவாமியக பார்த்தவன் பாரதியாகினான்…! ஆனால் இன்றோ…! நீ எழுதிய கவிதை யாவும் வார்தையாகின..! நீ கண்ட கனவு யாவும் கற்பனையாகின..! நீ பார்த்த பூனைகள் யாவும் நிறம்… 

பலி வாங்க காத்திருக்கும் கம்யுனிசம்

நாட்டிற்க்கு வெளியே உணர்வுக்கொலை..! நாட்டிற்க்கு உள்ளே உணவுக்க்கொலை..! அது நமக்கு தீவிர வாதம்…! இது நமக்கு தீராத வாதம்…! அரசியல் வாதிகளிடமும் அரசுடை வாதிகளிடமும் நான் வேண்டுவது ஒன்றுதான்…! உலகை திருத்தும் முன் உன்னை நீ திருத்திக்கொள்…! இன்னொருவள் மகனை கொல்லும் முன் ஒரு நிமிடம் யோசித்துக்கொள்(ல்)…..! உனக்கும்… 

மீண்டும் ஒரு புதிய புத்தாண்டு

கண்களில் கண்ணீருடன் 2015 ஆம் ஆண்டை வரவேற்றது 2014…! சென்ற ஆண்டில் செய்த தவறை மன்னித்து…! வந்த ஆண்டை வருத்தமின்றி வாழ்வாயாக…! வாழ்வில் எது வந்தாலும் சரி ஏமாற்றம் தந்தாலும் சரி…! எதிர்த்து நில்…! நம்பிக்கையுடன்….! ஒருபோதும் நிற்காதே நான் என்ற கர்வத்தோடு நில் நாம் என்ற உணர்வோடு…!… 

பட்டம் பெற்ற முட்டாள்கள்

சிங்கங்களிடம் பிறப்பால் நீ யார் என்றேன்…? சிரித்தபடி..! பிறப்பால் நாங்கள் சிங்கம் என்றது…! நாய்களிடம் பிறப்பால் நீ யார் என்றேன்…? சிரித்தபடி..! பிறப்பால் நாங்கள் நாய் என்றது…! கழுதைகளிடம் பிறப்பால் நீ யார் என்றேன்…? சிரித்தபடி..! பிறப்பால் நாங்கள் கழுதை என்றது…! பன்றிகளிடமும் கேட்டுவிட்டேன் பிறப்பால் நீ யார்… 

தனிமனித ஒழுக்கம்

நல்ல வேலை நல்ல சம்பளம் ஆடம்பரம் இல்லாத அளவான வாழ்க்கை…! வார இறுதியில் ஊரை சுற்றி சுற்றுலா…! சொந்தங்கள் இல்லாவிட்டாலும் சொல்லிக்க ஒரு சொந்த வீடு..! இவைதான் இன்றைய வாழ்வின் இன்றியமையாத தேவைகள் என்கிறார்கள் இயந்திரமாய் வாழும் பலர்…! ஒன்பது மணிக்கு வேலை..! மகிழுந்தில் செல்பவன் இருசக்கர வாகனத்தில்… 

படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்…!!!

பசித்தவரெல்லாம் ருசித்திருக்க பாவம் என் பாமரன் பசியில்நிற்கிறான் ஒரு ஓரமாய்…! பணம் படைத்தவன் “ஒன் மோர்” என்று கேட்டதால். இவனுக்கும் சேர்த்து அவன் தின்கிறான்..! அவனுக்கும் சேர்த்து இவன் உழைக்கிறான்…! இவன் உழைப்பிற்கும் சேர்த்து அவன் சம்பாதிக்கிறான்…! அவனுக்கும் சேர்த்து இவன் வரி செலுத்துகிறான்…! வந்த சலுகைகளை பாதிய…