Skip to content

வெற்றி வெற்றி வெற்றி!..

மனிதன் வாழ்வில் தோல்வி என்ற ஒன்று இல்லவே இல்லை !… நீ மனிதனாக பிறந்திருக்கிறாய், என்பது உண்மை என்றல், நீ பல வெற்றிகளை கண்டவன் என்பதும் உண்மை தான் !.. உன் தாயில் கருவிலிருந்து, நலமான ஒரு சிசுவாக பிறந்திருக்கிறாய், அதுவே உன் முதல் வெற்றி!…. இன்று நீ… 

வாலி

வாலிப கவியே!… உனது இந்த மரணம், காலத்திற்கோ தாமதம், கலைஞனான உங்களுக்கோ, அது வெகு சீக்கிரம்!……..  வாலிப கவியே!… நீங்கள் இளமை காலத்திலே மறைந்துவிட்டீர்!… உங்கள் இளமையின் பொறாமை தாங்க முடியாத, -எமதர்மராஜனோ, தர்மமின்றி நடந்து கொண்டான்……..!  கவிக்கு துணை இருந்தவன் நீ -வாலி உன் துணை இல்லாததால்… 

வேண்டும் வரதட்சணை !…. ஏன்?எதற்கு?யாருக்கு? வேண்டாம்!…

வேண்டும் வரதட்சணை ..! அந்த ஆணுக்கு வரதட்சணை வேண்டுமாம்? ஆண் வரதட்சணை வாங்குவானா? ஏன் வாங்குகிறான்? அவன் அவனவளை(மனைவி)நேசிக்கவில்லையா? என்னை இத்தனை ஆண்டுகள் வளர்த்த, பெற்றோருக்கு எத்தனை செலவு ஆகியிருக்கும்!….. – அதற்காக வேண்டும் வரதட்சனை. நீ நாளை முதல் எத்தனை வருடம் என்னுடன் வாழப்போகிறாய்? – அதற்காக… 

உள்ளம் உள்ள உயிர்-எழுத்து!!!

அன்பு இருந்தால் போதும் ஆண்டவன் கூட தேவை இல்லை…! இன்றே ஈகைக்கு உதவிடு…! உள்ளத்தில் அன்பு ஊற்று போல பொங்கட்டும்..! எது வந்தாலும் ஏற்றத்திற்கு உதவிடு..! ஐயோ என்று அழுவோர்க்கு ஒப்பற்று உதவிட ஓடோடி வாருங்கள்…!

ஏக்கம்!!!!

இன்று நீ வருவாயா, இன்று என்னை சந்திப்ப்பாயா, இன்றுடன் உன்னை கண்டு நாட்கள் பல கடந்தன!… பக்கத்து மாடி வீட்டிற்கு வந்த உனக்கு, அருகில் இருக்கும் இந்த ஏழை வீட்டிற்கு வர நேரம் இல்லையோ? நான் மட்டும் அல்ல, என் வீட்டில் அனைவரும், உன்னை காண துடிகின்றனர்!… நான்… 

பணம்..!

உயிரற்ற மனம் பிணம்!… உயிருள்ள பிணம் பணம்!…

வேண்டும் மாற்றம்!….

நம் கால்கள் தரையை கண்ண்டால் காலனியை தேடும்!… செருப்பு தைக்கும் தொழிலாளியின் கால்களோ தரையை முத்தமிட்டுக்கொண்டே செல்கிறது !…… நம் மானம் காக்க பல உயிர்களை கொன்று ஆடை நெய்யும் நேசவன்!… நம் ஆடம்பர வாழ்க்கைக்காக அவன் உயிரையும் எடுக்க துணிந்துவிட்டோம்!… உழவன் பட்டினியுடன் சேற்றில் கால்வைத்தால் தான்!…… 

உண்மை காதல்..!

உதட்டைவிட்டு சென்றாலும், உள்ளத்தைவிட்டு நீ செல்வதில்லை !… கண்ணைவிட்டு சென்றாலும், கனவைவிட்டு நீ செல்வதில்லை !… மண்ணைவிட்டு நான் சென்றாலும், மனதைவிட்டு நீ செல்வதில்லை !… கவிபிரியன் பா.பரத்

தகப்பன் சாமி!…

என் முதல் கனவும் நீ என் முதல் கடவுளும் நீ ! என் முதல் நண்பன் நீ! என் முதல் நாயகனும் நீ ! என் முதல் ஆசிரியர் நீ! என் முதல் ஆசையும் நீ! என் வாழ்வின் அகராதியும் நீ ! என் வாழ்கையின் அர்த்தமும் நீ!… 

அவள் பெயர் கவி

பொதுவாக காதலியை பிரித்தால்தான், கவிந்ஞர் ஆவர்கள்!… நானோ உன்னை சேர்ந்த காரனத்தலே கவி ஆகிவிட்டேன்!…. இப்போது நானும் கவி நீயும் கவி !…..