Skip to content

பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்

என்னை காத்த உடல் ,நீ நோவது காணமுடியாமல் நான் கரையும் தருணம் உன்னை பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்… என்னுடலே பிரிந்தேன் நான் உந்தன் உயிரே….. பிரியம் வைத்தேன் பிரியாதிருப்பேன் என்றேன் எவன் அழைத்தும் செல்லாதிருந்த நான், எமன்  அழைத்ததால் செல்கிறேன்.. மகளே!! நீ பிறக்கும் முன்னே உன்னை பார்த்தவள்  நான் ! பிறந்த… 

நினைவுகள் !

கல்லுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சிலையை சிற்பி எழுப்புவது போல்..! என் நெஞ்சுக்குள் உறங்கிக்கொண்டு இருக்கும் நம் காதலை எழுப்புகிறது உன் நினைவுகள்..!

கய்யாலாகாதவனின் கவிதை

எத்தனயோ மதங்கள் இருந்தும், ஏகப்பட்ட கடவுள் இருந்தும்…! ஒருவருடைய உதவியும் கிட்டவில்லை….! பள்ளிக்கு செல்லவேண்டிய என் பிஞ்சுகள்…! காலமாகி கல்லறையில் கிடக்கிறார்கள்….! வண்ணத்துப் பூச்சி போல வட்டமிடவேண்டிய என் பிள்ளைகளை…! கூண்டில் அடைத்திருந்தால் கூட பரவா இல்லை…! கூண்டோடு அளித்துவிடார்கலே…? நேற்றுவரை நாளை என்பதைஅறியாது சுவாசித்த பிள்ளைகளின் சுவாசம்… 

முத்தத்தில் வாழ்வின் ருசி !

பல நாட்களாக புழங்காமல் கிடந்த காதல் இன்று புழக்கத்திற்க்கு வந்துள்ளது உன்னால்..! காதலின்றி பூட்டிக்கிடந்த மனதை, பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறாய்..! புன்னகை மறந்த இதழ்களை புன்னகைக்க செய்கிறாய்..! வளம் இழந்த வாழ்வை வளம்பெற செய்கிறாய்..! கண்ணீர் துளிகளால் நனைந்திருந்த கன்னங்களை எச்சில் கொண்டு துடைக்கிறாய்..! நீ அறியாமல் செய்யும்… 

ஒருத்தியின் செல்ல மகள்

அலுவலகத்திலிருந்து வேகமாய் வீடுதிரும்ப நினைத்த என்னை…! ஊர்வலம்போல் ஊர்ந்து வரச்செய்தது எனக்கு முன்சென்ற மழலையின் சிரிப்பு…! தெரிந்த பலர் சொல்லாமல் விலகும் நேரத்தில், தெரியாத இந்த மழலை கையசைத்து டாட்டா என்றதும் மனமுருகிப்போனது…! மங்கையர் பலரிடம் கிடைக்காத காதலை, சட்டென்று கொடுத்துவிட்டால் முகம்தெரியாத மங்கை ஒருத்தியின் செல்ல மகள்..!… 

மழலை மொழி

கடவுளை விட..! காதலை விட….! சொந்தங்களை விட…! சொத்துக்களை விட….! பல கோடி பணத்தை விட…! பணம் தரும் பதவியை விட….! பெரியது சிறு மழலையின் சிரிப்பு…! எதிர் பார்ப்பின்றி உங்கள் வருகைக்கு காத்துநிற்கும் மழலைக்கு…! எதிர்பாராத பரிசொன்று வாங்கிச்செல்வீர்….!