Skip to content

உன்னப்ப(ன்+அ)ம்மா நான்…

உன்னப்ப(ன்+அ)ம்மா நான்…. என் மகளே ! என்னை நல்ல மகனாக்கியது உன் தாயின் காதல்..! என்னை நல்ல மனிதனாக்கியது உன்னின் காதல் ..! நான் எதையோ தேடிசெல்லையில் என்னை தேடி வந்த அழகு தேவதை நீ.! தோல்வின் வலியுனர்ந்தவன், தைரியமாக செல் உன் பின்னே நானிருக்கிறேன்..! காதல் தோல்வியின்… 

காதல் செய்தேன்.

காதல் செய்தேன். கற்புள்ள கன்னியரை மட்டும் அல்ல… மெரினா கடற்கரையில் நடப்பது போல் சாலையில் என்னை கடந்து செல்லும் கிழவியை – காதல் செய்தேன். வேகமாய் என்னை கடந்து  சட்டென்று  வாகனத்தை நிறுத்தி நாய்குட்டிக்கு வழிவிட்ட நண்பரை -காதல் செய்தேன். என் முகம் அறியாமல் புன்னகை செய்யும் மழலையின்… 

ஆடம்பரக்கொலை….

காலையில் என் துயில்  கலைக்கும் குருவி. இன்று கவலையுடன்  தத்தளிக்கிறது தெருவில் தன் தாயுடன்..! குருவிக்கோ கூடில்லை எனக்கோ உறவில்லை..! பசித்தபோதெல்லாம் எனக்குணவளித்த என்கிழவியை இன்று  காலையிலிருந்து காணவில்லை..! தொண்டை வரண்டபோதெல்லாம் இளநீர் வெட்டிக்கொடுக்கும் நரை கிழவனும் இன்றில்லை..! அமைதியின்றி அமைதியான  சாலையில் தனியே  செல்லும்போது என்னை கட்டித்தழுவிய… 

மானம் கெட்ட சமுதாயத்தில்

கருவறையில் கருவாய்  தங்கியதுமே, கல்லறையில் பிணமாய்  தூங்குவதும், கட்டாயமான ஒன்று! பிறப்பது யாராயினும் பிரிவது உறுதி. உலகைவிட்டு ! பிறகு ஏன் இந்த பிரிவினை ? உருக்கமாயிருந்த  உடையவரும், உற்சாகமாயிருந்த  உறவினரும், ஒரு நொடி  சிந்தித்தே  சிரித்தனர்… பிறந்தது பெண் குழந்தையென்றதால்… தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தையை… வயிற்றுக்கு… 

என் ஒற்றை பல் கிழவி !

சதை தொங்கிய, தள்ளாடும் வயதில், தனியே நடந்து செல்லும், என் கிழவி ! பல்லில்லா பொக்கைகளுக்கு, மத்தியில் ஒற்றை பல்லுடன், என் கம்பீரக் கிழவி ! காலத்தை கடந்து, கைத்துணையாய் நிற்கும், கைத்தடியை மட்டும் நம்பி, என் கிழவி ! அதே கிழவி, சாலையைக்கடக்க வேண்டுமென்று ஒரு அசாதாரண… 

ஆடு என்கின்ற இறைச்சி !

கறியாகப்போகும் ஆட்டிற்கு வழிவிடும் மனிதா ! கனவோடு சாலையில், உன்னை கடந்து செல்லும், சக மனிதருக்கும் வழிகொடு..! ஆட்டின் உயிரை விட, மனிதனின் கனவு உயர்ந்தது ! ஆட்டு இறைச்சியை காட்டிலும், ருசியானது என் மானுடரின் கனவு ..! – பாமரன்.பா.பரத்

எல்லாமே உன் நினைவு

இரவெல்லாம் கண் விழித்து உன் நினைவில் வாழ்கிறேன்….. நான் உறங்கிய பின் இதமாய் என் தலை கோதுகிறாய் நிலவாய்……  – வினோத்

சாலை தாபிமானம்

சாலையில் செல்லும் மனிதன் குறுக்கே வந்த நாய்க்கு வழிகொடுத்து மனிதர்க்கு வழிகொடுக்க மறுக்கிறான்!!! தன் நாய்தாபி மானத்தை காப்பாற்றிக்கொண்டு மனிதாபிமானத்தை தவறவிட்டான்..! கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது ஒவ்வொரு சாலை சைகை விளக்கு முற்றத்திலும்..! என் பாரதிக்கு அன்றே புலப்பட்டது! முந்தி செல்பவனை முந்தநினைக்கும் மனிதன் பிந்தி வருபவனை… 

முத்தத்தில் வாழ்வின் ருசி !

பல நாட்களாக புழங்காமல் கிடந்த காதல் இன்று புழக்கத்திற்க்கு வந்துள்ளது உன்னால்..! காதலின்றி பூட்டிக்கிடந்த மனதை, பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறாய்..! புன்னகை மறந்த இதழ்களை புன்னகைக்க செய்கிறாய்..! வளம் இழந்த வாழ்வை வளம்பெற செய்கிறாய்..! கண்ணீர் துளிகளால் நனைந்திருந்த கன்னங்களை எச்சில் கொண்டு துடைக்கிறாய்..! நீ அறியாமல் செய்யும்… 

ஒருத்தியின் செல்ல மகள்

அலுவலகத்திலிருந்து வேகமாய் வீடுதிரும்ப நினைத்த என்னை…! ஊர்வலம்போல் ஊர்ந்து வரச்செய்தது எனக்கு முன்சென்ற மழலையின் சிரிப்பு…! தெரிந்த பலர் சொல்லாமல் விலகும் நேரத்தில், தெரியாத இந்த மழலை கையசைத்து டாட்டா என்றதும் மனமுருகிப்போனது…! மங்கையர் பலரிடம் கிடைக்காத காதலை, சட்டென்று கொடுத்துவிட்டால் முகம்தெரியாத மங்கை ஒருத்தியின் செல்ல மகள்..!…