Skip to content

மழலை மொழி

கடவுளை விட..! காதலை விட….! சொந்தங்களை விட…! சொத்துக்களை விட….! பல கோடி பணத்தை விட…! பணம் தரும் பதவியை விட….! பெரியது சிறு மழலையின் சிரிப்பு…! எதிர் பார்ப்பின்றி உங்கள் வருகைக்கு காத்துநிற்கும் மழலைக்கு…! எதிர்பாராத பரிசொன்று வாங்கிச்செல்வீர்….!

எதிர்பார்ப்பு

அறிவுரை இது அறிவுரை அல்ல …! வாழ்கையை அறிந்தபின் கூறும் உரை….! எதையோ எதிர்பார்த்து வருபவரிடம் எதார்த்தத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் தான் முடியும்…!

நானாக நான் இல்லை !

பொய் கனவு நிஜமாய் நான் கண்ட காதல் கனவு நினைவாய் போனது…! என் வாழ்வில் மெய் பொய்யானது பொய் மெய்யானது காதல் நினைவானது நினைவு வலியானது வலி வார்த்தையானது வாழ்க்கையோ மௌனமானது…! மொத்தத்தில் நான் நானாக இல்லை…!

நான் செய்த சாதனை…!

நான் கண்டகனவு பலிக்கவில்லை மாறாக பழி தீர்த்தது..! சோகத்தில் மூழ்கியிருந்த பலரையும்..! பாசப்பட்டினியில் இருந்த சிலரையும்…! பட்டென்று பாசத்தில் மூழ்கவைத்து நான் மூச்சுத்திணறினேன் தனிமையில்…! இது அவர் பிழை அல்ல..! நான் செய்த வினை..! விளையாட்டாய் இருந்தேனா ??? இல்லை வித்தியாசமாய் இருந்தேனா ??? இன்றைக்கும் விளங்கவில்லை..! பிறர்… 

என் வாழ்வில் பெண்கள் பல

காதலியர் என்று என்னல் வேண்டாம்..! எனக்காக காத்து நின்றவர்கள் என்றே பொருள்படும்..! என் தாயிர்கே என்னை அறிமுகம் செய்த செவிலியர்..! என் தந்தைக்கு என்னை அறிமுகம் செய்த தாய்..! நானே எனக்கு அறிமுகம் செய்துகொண்ட என் தங்கை..! எனக்கே என்னை அறிமுகம் செய்த ஆசிரியை..! அவளுக்கு என்ன அறிமுகம்… 

வாழ்வு சுகமானது

முகமறியா மழலையின்  முத்தம் சுகமானது…! முகவரி அறியாதவனின் உதவி சுகமானது…! மலை பாதை பயணத்தின் மழை சுகமானது…! பேருந்துக்கு சில்லறை போதவில்லையென்றாலும் பேதையாய் பேசிக்கொண்டே வீடுதிரும்பியபோது வறுமை சுகமானது ….! ஊடலின்றி ஒரே படுக்கையில் பலர கூடியுரங்கியபோது நட்பு சுகமானது…! நண்பனின் தங்கை தன்னையும் அண்ணா என்றழைப்பதும் சுகமானது…!… 

இரவின் மடியில்..!

பூச்சிகள் இசை இசைக்க, தெரு நாய்கள் அலற, மிகவேகத்தில் வாகனங்கள் பறக்க… கார்மேகங்கள் என்னை கட்டியணைக்க நடுக்கத்துடன் தொடங்கியது என் நள்ளிரவு..! இதுவரை யாரிடமும் இரவல் வாங்காத நான்..! இரவிடம் இரவல் கேட்டு நிற்கிறேன்..! சற்று தாமதமாக விடி என்று..! இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க விருப்பமில்லை..! அதனால் தான்… 

மௌனம்..!

வாயடைத்து வார்த்தையின்றிப் போவது மௌனம் அல்ல..! தனக்குள் பேசிக்கொள்வதும் பிறரை பேசாமல் கொல்வதும் தான் மௌனம்…!