முத்தத்தில் வாழ்வின் ருசி !
பல நாட்களாக புழங்காமல் கிடந்த காதல் இன்று புழக்கத்திற்க்கு வந்துள்ளது உன்னால்..! காதலின்றி பூட்டிக்கிடந்த மனதை, பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறாய்..! புன்னகை மறந்த இதழ்களை புன்னகைக்க செய்கிறாய்..! வளம் இழந்த வாழ்வை வளம்பெற செய்கிறாய்..! கண்ணீர் துளிகளால் நனைந்திருந்த கன்னங்களை எச்சில் கொண்டு துடைக்கிறாய்..! நீ அறியாமல் செய்யும்…