Skip to content

மானம் கெட்ட சமுதாயத்தில்

கருவறையில் கருவாய்  தங்கியதுமே, கல்லறையில் பிணமாய்  தூங்குவதும், கட்டாயமான ஒன்று! பிறப்பது யாராயினும் பிரிவது உறுதி. உலகைவிட்டு ! பிறகு ஏன் இந்த பிரிவினை ? உருக்கமாயிருந்த  உடையவரும், உற்சாகமாயிருந்த  உறவினரும், ஒரு நொடி  சிந்தித்தே  சிரித்தனர்… பிறந்தது பெண் குழந்தையென்றதால்… தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தையை… வயிற்றுக்கு… 

என் ஒற்றை பல் கிழவி !

சதை தொங்கிய, தள்ளாடும் வயதில், தனியே நடந்து செல்லும், என் கிழவி ! பல்லில்லா பொக்கைகளுக்கு, மத்தியில் ஒற்றை பல்லுடன், என் கம்பீரக் கிழவி ! காலத்தை கடந்து, கைத்துணையாய் நிற்கும், கைத்தடியை மட்டும் நம்பி, என் கிழவி ! அதே கிழவி, சாலையைக்கடக்க வேண்டுமென்று ஒரு அசாதாரண… 

ஆடை-நிர்வாணம்

பழமை மறந்து, பண்பாடு மறைத்து, அரைகுறை ஆடையணிந்து, ஆடை-நிர்வாணமாக, வீதியில் செல்லும், சில பெண்களுக்கு ! நீங்கள் சுதந்திரம் கேட்பது ஆண்களிடமிருந்தா ? ஆடையிடமிருந்தா ? ஆண்களிடமிருந்து என்றால் ஆடையை கூட்டச் சொல் ! ஆடையிடமிருந்து என்றால் தூக்கில் தொங்கச் சொல் ! ஆடைகளைந்து பெண்ணுடலை பார்க்கத்துடிக்கும் ஆண்கள் சிலரே… 

முயற்சிசெய்

முடியவில்லையென்றால், முற்றுப்புள்ளியிட்டு, முடித்துவிடாதே, முயற்சிசெய். முடியும்வரையல்ல, முடிவு தெரியும் வரை முடியும் உன்னால்…

ஆடு என்கின்ற இறைச்சி !

கறியாகப்போகும் ஆட்டிற்கு வழிவிடும் மனிதா ! கனவோடு சாலையில், உன்னை கடந்து செல்லும், சக மனிதருக்கும் வழிகொடு..! ஆட்டின் உயிரை விட, மனிதனின் கனவு உயர்ந்தது ! ஆட்டு இறைச்சியை காட்டிலும், ருசியானது என் மானுடரின் கனவு ..! – பாமரன்.பா.பரத்

ஆணுறை !

ஆணுறை அணிந்து உறவு கொள்ளென்று, அரசாங்கமும், மருத்துவர்களும் சொல்கிறார்கள்..! கையுறை அணிந்து சாக்கடை சுத்தம்செய் என்று சொல்ல ஒரு பன்றி இல்ல..! பேசாத பன்றிகளுக்கிடையில், எழுதும் நாய். பாமரன் – பா.பரத் குமார்

தீபாவளி..!

உயர்ந்துவிட்டது காய்கறியின் மதிப்பு காகிதத்தின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது தங்கத்தின் மதிப்பு அதன் தாகமும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது வாகனங்களின் மதிப்பு வாங்குபவர்களின் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது உணவுகளின் மதிப்பு உண்பவர்கள் மதிப்பும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது ஆடைகளின் மதிப்பு கடைகளின் எண்ணிக்கையும் சேர்ந்துயர்ந்தது…! உயர்ந்தது வாடகையின் மதிப்பு வசிப்பவர் எண்ணிக்கையும்… 

பலி வாங்க காத்திருக்கும் கம்யுனிசம்

நாட்டிற்க்கு வெளியே உணர்வுக்கொலை..! நாட்டிற்க்கு உள்ளே உணவுக்க்கொலை..! அது நமக்கு தீவிர வாதம்…! இது நமக்கு தீராத வாதம்…! அரசியல் வாதிகளிடமும் அரசுடை வாதிகளிடமும் நான் வேண்டுவது ஒன்றுதான்…! உலகை திருத்தும் முன் உன்னை நீ திருத்திக்கொள்…! இன்னொருவள் மகனை கொல்லும் முன் ஒரு நிமிடம் யோசித்துக்கொள்(ல்)…..! உனக்கும்… 

முட்டாள் பாரதி……..!

அன்று…! உன்னை கவியாக பார்த்தவன் கவிஞனாகினான் ..! உன்னை வீரனாக பார்த்தவன் மாணவனாகினான்…! உன்னை சாமியாக பார்த்தவன் பக்தனாகினான்… உன்னை சின்னசுவாமியக பார்த்தவன் பாரதியாகினான்…! ஆனால் இன்றோ…! நீ எழுதிய கவிதை யாவும் வார்தையாகின..! நீ கண்ட கனவு யாவும் கற்பனையாகின..! நீ பார்த்த பூனைகள் யாவும் நிறம்… 

மீண்டும் ஒரு புதிய புத்தாண்டு

கண்களில் கண்ணீருடன் 2015 ஆம் ஆண்டை வரவேற்றது 2014…! சென்ற ஆண்டில் செய்த தவறை மன்னித்து…! வந்த ஆண்டை வருத்தமின்றி வாழ்வாயாக…! வாழ்வில் எது வந்தாலும் சரி ஏமாற்றம் தந்தாலும் சரி…! எதிர்த்து நில்…! நம்பிக்கையுடன்….! ஒருபோதும் நிற்காதே நான் என்ற கர்வத்தோடு நில் நாம் என்ற உணர்வோடு…!…