மானம் கெட்ட சமுதாயத்தில்
கருவறையில் கருவாய் தங்கியதுமே, கல்லறையில் பிணமாய் தூங்குவதும், கட்டாயமான ஒன்று! பிறப்பது யாராயினும் பிரிவது உறுதி. உலகைவிட்டு ! பிறகு ஏன் இந்த பிரிவினை ? உருக்கமாயிருந்த உடையவரும், உற்சாகமாயிருந்த உறவினரும், ஒரு நொடி சிந்தித்தே சிரித்தனர்… பிறந்தது பெண் குழந்தையென்றதால்… தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தையை… வயிற்றுக்கு…