Skip to content

பட்டம் பெற்ற முட்டாள்கள்

சிங்கங்களிடம் பிறப்பால் நீ யார் என்றேன்…? சிரித்தபடி..! பிறப்பால் நாங்கள் சிங்கம் என்றது…! நாய்களிடம் பிறப்பால் நீ யார் என்றேன்…? சிரித்தபடி..! பிறப்பால் நாங்கள் நாய் என்றது…! கழுதைகளிடம் பிறப்பால் நீ யார் என்றேன்…? சிரித்தபடி..! பிறப்பால் நாங்கள் கழுதை என்றது…! பன்றிகளிடமும் கேட்டுவிட்டேன் பிறப்பால் நீ யார்… 

தனிமனித ஒழுக்கம்

நல்ல வேலை நல்ல சம்பளம் ஆடம்பரம் இல்லாத அளவான வாழ்க்கை…! வார இறுதியில் ஊரை சுற்றி சுற்றுலா…! சொந்தங்கள் இல்லாவிட்டாலும் சொல்லிக்க ஒரு சொந்த வீடு..! இவைதான் இன்றைய வாழ்வின் இன்றியமையாத தேவைகள் என்கிறார்கள் இயந்திரமாய் வாழும் பலர்…! ஒன்பது மணிக்கு வேலை..! மகிழுந்தில் செல்பவன் இருசக்கர வாகனத்தில்… 

படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்…!!!

பசித்தவரெல்லாம் ருசித்திருக்க பாவம் என் பாமரன் பசியில்நிற்கிறான் ஒரு ஓரமாய்…! பணம் படைத்தவன் “ஒன் மோர்” என்று கேட்டதால். இவனுக்கும் சேர்த்து அவன் தின்கிறான்..! அவனுக்கும் சேர்த்து இவன் உழைக்கிறான்…! இவன் உழைப்பிற்கும் சேர்த்து அவன் சம்பாதிக்கிறான்…! அவனுக்கும் சேர்த்து இவன் வரி செலுத்துகிறான்…! வந்த சலுகைகளை பாதிய… 

நண்பா கவனம்

மது மாது இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் எதிரிகள்….! பயணத்தின் பொது இருவரையும் தீண்டாதே பின் வீடுதிரும்புவது சிரமம்…! எனவே நண்பா கவனம்…! சாலை விதிகளை மதிப்பவர்களை விட, மீறுபவர்கள் தான் அதிகம்…. எனவே நண்பா கவனம்…! வேகமாய் முந்துபவனிடம் , நியூட்டனின் மூன்றாம் விதியை பயன்படுத்தாதே… பின்… 

வேண்டும் வரதட்சணை !…. ஏன்?எதற்கு?யாருக்கு? வேண்டாம்!…

வேண்டும் வரதட்சணை ..! அந்த ஆணுக்கு வரதட்சணை வேண்டுமாம்? ஆண் வரதட்சணை வாங்குவானா? ஏன் வாங்குகிறான்? அவன் அவனவளை(மனைவி)நேசிக்கவில்லையா? என்னை இத்தனை ஆண்டுகள் வளர்த்த, பெற்றோருக்கு எத்தனை செலவு ஆகியிருக்கும்!….. – அதற்காக வேண்டும் வரதட்சனை. நீ நாளை முதல் எத்தனை வருடம் என்னுடன் வாழப்போகிறாய்? – அதற்காக… 

பணம்..!

உயிரற்ற மனம் பிணம்!… உயிருள்ள பிணம் பணம்!…

வேண்டும் மாற்றம்!….

நம் கால்கள் தரையை கண்ண்டால் காலனியை தேடும்!… செருப்பு தைக்கும் தொழிலாளியின் கால்களோ தரையை முத்தமிட்டுக்கொண்டே செல்கிறது !…… நம் மானம் காக்க பல உயிர்களை கொன்று ஆடை நெய்யும் நேசவன்!… நம் ஆடம்பர வாழ்க்கைக்காக அவன் உயிரையும் எடுக்க துணிந்துவிட்டோம்!… உழவன் பட்டினியுடன் சேற்றில் கால்வைத்தால் தான்!……