நானாக நான் இல்லை !
பொய் கனவு நிஜமாய் நான் கண்ட காதல் கனவு நினைவாய் போனது…! என் வாழ்வில் மெய் பொய்யானது பொய் மெய்யானது காதல் நினைவானது நினைவு வலியானது வலி வார்த்தையானது வாழ்க்கையோ மௌனமானது…! மொத்தத்தில் நான் நானாக இல்லை…!
பொய் கனவு நிஜமாய் நான் கண்ட காதல் கனவு நினைவாய் போனது…! என் வாழ்வில் மெய் பொய்யானது பொய் மெய்யானது காதல் நினைவானது நினைவு வலியானது வலி வார்த்தையானது வாழ்க்கையோ மௌனமானது…! மொத்தத்தில் நான் நானாக இல்லை…!
நான் கண்டகனவு பலிக்கவில்லை மாறாக பழி தீர்த்தது..! சோகத்தில் மூழ்கியிருந்த பலரையும்..! பாசப்பட்டினியில் இருந்த சிலரையும்…! பட்டென்று பாசத்தில் மூழ்கவைத்து நான் மூச்சுத்திணறினேன் தனிமையில்…! இது அவர் பிழை அல்ல..! நான் செய்த வினை..! விளையாட்டாய் இருந்தேனா ??? இல்லை வித்தியாசமாய் இருந்தேனா ??? இன்றைக்கும் விளங்கவில்லை..! பிறர்…
வாயடைத்து வார்த்தையின்றிப் போவது மௌனம் அல்ல..! தனக்குள் பேசிக்கொள்வதும் பிறரை பேசாமல் கொல்வதும் தான் மௌனம்…!
உதட்டைவிட்டு சென்றாலும், உள்ளத்தைவிட்டு நீ செல்வதில்லை !… கண்ணைவிட்டு சென்றாலும், கனவைவிட்டு நீ செல்வதில்லை !… மண்ணைவிட்டு நான் சென்றாலும், மனதைவிட்டு நீ செல்வதில்லை !… கவிபிரியன் பா.பரத்
நட்புடன் கொண்ட மோகம் காதல் !!!! மோகம் இல்லா காதல் நட்பு !!!!
பிடித்துவிட்டால் குழந்தையின் கிறுக்கல் கூட ஓவியம் தான் ……!
காதலியுடன் பேசும் போது, நேரத்துடன் சண்டை போட்டேன், போகதே என்று !….. தோழியுடன் பேசும் போது, நேரம் என்னிடம் சண்டை போட்டது, பிரியாதே என்று!….