Skip to content

எண்ணிலடங்கா நினைவுகள்…!

உன்னிழலை நேசித்தாலே என்மீது கோபம் கொள்பவள் நீ, உன்னிழலை நேசிக்கவே தயங்கும்போது… நீ அல்லாத வேறொரு பெண்ணை, எப்படி நேசிப்பேன் நான் !!! நீருக்குள்ளே காற்று ஒழிந்திருப்பது போல என்றுமே எனக்குள் என்னவள் நீ..! ஆண்டுகள் பல ஆயினும் என்னை ஆண்டு கொண்டிருக்கிறது உன் நினைவுகள்..! நீ இல்லாது… 

போலியான நான் நிஜமாய்…!

நிற்க கூட நேரமில்லாமல் நகர்கிறது நாட்கள்…. ஏதோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் என்னவள் உன் நினைவுகளுடன்…! நீ என்பது நிழலாய், நான் என்பது நிஜமாய், நாம் என்பது நிவைவுகளாய், என்றும் என்னிதயத்தில்….! போலியான நான் நிஜமாய் வாழ்கிறேன்..! பொய்யான நீ நினைவாய் வாழ்கிறாய்…! உயிரான நம் காதல்,… 

வாயாடி

வருடங்கள் பல கடந்தும் வந்து வந்து செல்கிறது வாயாடி அவளின் வண்ண நினைவுகள்….! நிற்க இடமில்லாமல்… பாமரன் பா.பரத்