இரவெல்லாம்
கண் விழித்து
உன் நினைவில்
வாழ்கிறேன்…..
– வினோத்
கண் விழித்து
உன் நினைவில்
வாழ்கிறேன்…..
நான்
உறங்கிய பின்
இதமாய்
என் தலை
கோதுகிறாய்
நிலவாய்……
– வினோத்
நான்
உறங்கிய பின்
இதமாய்
என் தலை
கோதுகிறாய்
நிலவாய்……