எத்தனயோ மதங்கள்
இருந்தும்,
ஏகப்பட்ட கடவுள் இருந்தும்…!
இருந்தும்,
ஏகப்பட்ட கடவுள் இருந்தும்…!
ஒருவருடைய உதவியும்
கிட்டவில்லை….!
பள்ளிக்கு செல்லவேண்டிய
என் பிஞ்சுகள்…!
காலமாகி கல்லறையில்
கிடக்கிறார்கள்….!
வண்ணத்துப் பூச்சி போல
வட்டமிடவேண்டிய
என் பிள்ளைகளை…!
கூண்டில் அடைத்திருந்தால்
கூட பரவா இல்லை…!
கூண்டோடு அளித்துவிடார்கலே…?
நேற்றுவரை
நாளை என்பதைஅறியாது
சுவாசித்த பிள்ளைகளின்
சுவாசம் இன்று இல்லை..!
இது யார் தவறு?
யாரை கேள்வி கேட்பது?
அழுதுகொண்டே
பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை
அழுதபடியே கல்லறையில்
அடக்கம் செய்த பெற்றோர்க்கு
ஆறுதல் கூற வார்த்தை ஏதும் இல்லை…!
காயம் பட்ட உங்கள் இதயங்களுக்கு
கய்யாலாகாதவனின் கவிதை வரிகள்..!
