Skip to content

வாலி

வாலிப கவியே!… உனது இந்த மரணம், காலத்திற்கோ தாமதம், கலைஞனான உங்களுக்கோ, அது வெகு சீக்கிரம்!……..  வாலிப கவியே!… நீங்கள் இளமை காலத்திலே மறைந்துவிட்டீர்!… உங்கள் இளமையின் பொறாமை தாங்க முடியாத, -எமதர்மராஜனோ, தர்மமின்றி நடந்து கொண்டான்……..!  கவிக்கு துணை இருந்தவன் நீ -வாலி உன் துணை இல்லாததால்…