Skip to content

ஆடம்பரக்கொலை….

காலையில் என் துயில்  கலைக்கும் குருவி. இன்று கவலையுடன்  தத்தளிக்கிறது தெருவில் தன் தாயுடன்..! குருவிக்கோ கூடில்லை எனக்கோ உறவில்லை..! பசித்தபோதெல்லாம் எனக்குணவளித்த என்கிழவியை இன்று  காலையிலிருந்து காணவில்லை..! தொண்டை வரண்டபோதெல்லாம் இளநீர் வெட்டிக்கொடுக்கும் நரை கிழவனும் இன்றில்லை..! அமைதியின்றி அமைதியான  சாலையில் தனியே  செல்லும்போது என்னை கட்டித்தழுவிய…