Skip to content

காதலின் பிறந்தநாள்..!

காதலின் பிறந்தநாள்..! இதழோடு இதழ்சேர்ந்தது…முத்தம் பிறந்தது..! இதழோடு இதழ்பிரிந்தது…புன்னகை பிறந்தது..! உள்ளத்தோடு உள்ளம்சேந்தது..தேடல் பிறந்தது..! உள்ளத்தோடு உள்ளம்பிரிந்தது…ஊடல் பிறந்தது..! இவ்வரிசையில்… உடலோடு உடல்சேர்ந்தது…காமம் பிறந்தது..! அணுவோடு அணுசேர்ந்தது..கரு பிறந்தது..! அந்தஉடலை விட்டு கருபிரிந்தது…மனிதன் பிறந்தான்….! அப்படியானால்எப்போதுபிறந்துதுகாதல் ???? தாயின் வயிற்றில்கன்னம் வைத்ததந்தைக்கு…! காலசைத்து நாம் தந்தமுதல் முத்தத்தில்மனிதனுக்குள்காதல் பிறந்தது..!… 

நான் கிறுக்கிய காதல் ஓவியம்

முத்தமிட்ட மழலையின், எச்சில் ஈரம்  கன்னத்தில் ஒட்டிக்கொண்டது போல்….! உன்னிடமிருந்து விலகியும், நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கிறது, காதல்….! நான் இல்லாத நீயும் !!! நீ இல்லாத நானும் !!! நாம் இல்லாத காதலும்!!! மழலையின் ஓவியம் போல் ! சிலருக்கு கிறுக்கலாகவும், சிலருக்கு ஓவியமாகவும், காட்சியளிக்கும்….! நான் கிறுக்கிய என்… 

ஓர் நாள் இரவு…

நிலவிற்காக தன் சிறகை விரித்தது வானம்…..! சிறகின் நிழலில் தங்களையும் இணைத்தன நட்சத்திரங்கள்….. குளிர் தென்றல் பட்டதும் வெட்கத்தில் மலர்ந்தன பூக்கள்…..! தன் துணை தேடி அகவியது மயில்…..! அனைத்தையும் மறக்கச்செய்தது என் கன்னத்தில் உன் இதழ் பதித்த முத்தம்……!  – வினோத்

காதலின் முதல்கட்ட நடவடிக்கை..!

காதல்..! நீ அவளை வென்றாய் என்பதைவிடவும்…! அவள்உன்னைவென்றால் என்பதைவிடவும்…! ஒருபெரிய வெற்றி உள்ளது..! நீஅவளிடம்தோற்பது உன் வெற்றி…! அவள்உன்னிடம் தோர்ப்பது அவள் வெற்றி..! இருவரும் காதலிடம் தோற்பது காதலுக்கு வெற்றி…! காதல்விசித்திரமான நோய்..! காதலில் கண்கள் பேசும்..! நடந்தால் தூரம் தெரியாது..! சண்டைபோட்டால் கோபம் வராது மாறாக அழுகை… 

கொஞ்சல் !

கொஞ்சல் என் முதல் எதிரி , உன் கோபம்!… என் நெருங்கிய நண்பன், உன் கொஞ்சல்!… எதிரி வரும்போதெல்லாம், சண்டை வரும்!.. சண்டையை சமாதானம் செய்ய, என் நண்பன் வருவான்!… எதிரி நான் காத்திருகிறேன் நண்பன் உனக்கு …!

தேடிய காதல் இங்கே….!

என்னவனே ….!!! என்னுள் நீ மட்டும் ஆட்சி செய்துவரும் நேரத்தில் இன்னும் ஒரு நபர் தயாராக உள்ளார்…! அடி அழகி…! என்று கட்டிப்பிடித்தபடி, புலம்புகிறான்…! என்னை தோல்வி சாய்த்தபோதெல்லாம் உன் தோளில் சாய்த்துக்கொண்டாய்…! என் கண்கள் அழுதபோது உன் விரல்களால் துடைத்துவிட்டாய்…! என் இதழ் புன்னைகைக்கும் போது, உன்… 

இசையின் காதலன்

உன்னை கையிலெடுத்து கட்டியணைத்து….! இதழோடு இதழ்சேர்த்து…! என் மூச்சு காற்றை உனக்களிகும்போது தான் இசை பிறக்கும்….! புல்லாங்குழல்….!

மாமா ஐ லவ் யு டா !!

அன்று என் தாய் அடுக்களையில் இருக்க…! என்னை கட்டியணைத்து என் காதில்பயத்துடன் என்னவள் முணுமுணுத்தது….! இன்றுவரை என் இதயத்தைவிட்டு இறக்கவில்லை…! “மாமா ஐ லவ் யு டா”

என் காதலின் முத்தம்

என் காதலின் முத்தம் தனிமையில் தயங்கி தயங்கி இதழோடு இதழ்சேர்த்த முத்தம்…! காமத்தில் முடிந்தது…! ஆசையாய் கன்னத்தில் கொடுத்த முத்தம்…! மாலை துணிக்கடையில் பயணித்து…! இரவு…! Dai I Love You என்று முடிந்தது…! சுவாரசியமாக சண்டைபோடுகையில் ஆத்திரத்தில் “உங்க அப்பா வீட்டுக்கே போடி” என்ற சொன்ன வார்த்தையை…