Skip to content

காதல்..!

மூன்றெழுத்து வார்த்தையில் இருவரின் வாழ்க்கை…! காதல்..! இருவர் மட்டும் வாழுமுலகம் காதல்…! ஒருவர் மட்டும் நோகும் உலகம் காதல்…! தலைவனும், தலைவியும் சேர்ந்தார்கலென்பது அல்ல காதல் ! பிரிவிலும், பிரியாதிருந்தார்கள் என்பதே காதல்..! பிரியமுடன் பாமரன் பா.பரத்