Skip to content

பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்

என்னை காத்த உடல் ,நீ நோவது காணமுடியாமல் நான் கரையும் தருணம் உன்னை பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்… என்னுடலே பிரிந்தேன் நான் உந்தன் உயிரே….. பிரியம் வைத்தேன் பிரியாதிருப்பேன் என்றேன் எவன் அழைத்தும் செல்லாதிருந்த நான், எமன்  அழைத்ததால் செல்கிறேன்.. மகளே!! நீ பிறக்கும் முன்னே உன்னை பார்த்தவள்  நான் ! பிறந்த… 

தங்க மீன்கள்…!

உன்வருகைக்காக நாட்கள் பல காத்திருந்தேன் நான் ..! செல்வனாக நீ பிறந்தால் உன் முதல் நண்பன் நான்…! செல்வியாக நீ பிறந்தால் உன் முதல் அன்பாளன் நான்…! என்னவளின் தாய்மைக்கும், என்னின் ஆண்மைக்கும், அடையாளம் தந்தது நீ…! நேற்றுவரை நமக்கிடையில், யாரும் வரமுடியாதென்ற…! உன் தாயின் கர்வமிக்க பேச்சை,… 

தேடிய காதல் இங்கே….!

என்னவனே ….!!! என்னுள் நீ மட்டும் ஆட்சி செய்துவரும் நேரத்தில் இன்னும் ஒரு நபர் தயாராக உள்ளார்…! அடி அழகி…! என்று கட்டிப்பிடித்தபடி, புலம்புகிறான்…! என்னை தோல்வி சாய்த்தபோதெல்லாம் உன் தோளில் சாய்த்துக்கொண்டாய்…! என் கண்கள் அழுதபோது உன் விரல்களால் துடைத்துவிட்டாய்…! என் இதழ் புன்னைகைக்கும் போது, உன்… 

தாயாக மாற ஆசை….!

அலுவலகம் வந்ததிலிருந்தே அவன் நினைவே…! அதிகாலை எழுந்ததும் அரை தூக்கத்தில் அசையும் உன்னை அணைத்த பிறகே அடுத்த வேலை எனக்கு…! உன் முகம் சிரிக்கக்கண்டால்..! என் மனம் சில்லென்றாகும்…! சிணுங்குமுனை சிரிக்கவைக்க சிறுபிள்ளையாய் சில மணிநேரம் சிதறியது…! நேரமொதுக்கிய விளையாட்டை நேரம்மறந்து விளையாடியதால்..! நேரத்திற்கு வெளியே செல்லாமல் நேரந்தவறி… 

என் காதலின் முத்தம்

என் காதலின் முத்தம் தனிமையில் தயங்கி தயங்கி இதழோடு இதழ்சேர்த்த முத்தம்…! காமத்தில் முடிந்தது…! ஆசையாய் கன்னத்தில் கொடுத்த முத்தம்…! மாலை துணிக்கடையில் பயணித்து…! இரவு…! Dai I Love You என்று முடிந்தது…! சுவாரசியமாக சண்டைபோடுகையில் ஆத்திரத்தில் “உங்க அப்பா வீட்டுக்கே போடி” என்ற சொன்ன வார்த்தையை…