ஆடு என்கின்ற இறைச்சி !
கறியாகப்போகும் ஆட்டிற்கு வழிவிடும் மனிதா ! கனவோடு சாலையில், உன்னை கடந்து செல்லும், சக மனிதருக்கும் வழிகொடு..! ஆட்டின் உயிரை விட, மனிதனின் கனவு உயர்ந்தது ! ஆட்டு இறைச்சியை காட்டிலும், ருசியானது என் மானுடரின் கனவு ..! – பாமரன்.பா.பரத்