Skip to content

ஆடு என்கின்ற இறைச்சி !

கறியாகப்போகும் ஆட்டிற்கு வழிவிடும் மனிதா ! கனவோடு சாலையில், உன்னை கடந்து செல்லும், சக மனிதருக்கும் வழிகொடு..! ஆட்டின் உயிரை விட, மனிதனின் கனவு உயர்ந்தது ! ஆட்டு இறைச்சியை காட்டிலும், ருசியானது என் மானுடரின் கனவு ..! – பாமரன்.பா.பரத்

சாலை தாபிமானம்

சாலையில் செல்லும் மனிதன் குறுக்கே வந்த நாய்க்கு வழிகொடுத்து மனிதர்க்கு வழிகொடுக்க மறுக்கிறான்!!! தன் நாய்தாபி மானத்தை காப்பாற்றிக்கொண்டு மனிதாபிமானத்தை தவறவிட்டான்..! கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது ஒவ்வொரு சாலை சைகை விளக்கு முற்றத்திலும்..! என் பாரதிக்கு அன்றே புலப்பட்டது! முந்தி செல்பவனை முந்தநினைக்கும் மனிதன் பிந்தி வருபவனை…