Skip to content

பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்

என்னை காத்த உடல் ,நீ நோவது காணமுடியாமல் நான் கரையும் தருணம் உன்னை பிணம் என்றழைக்கும் இவ்வுலகம்… என்னுடலே பிரிந்தேன் நான் உந்தன் உயிரே….. பிரியம் வைத்தேன் பிரியாதிருப்பேன் என்றேன் எவன் அழைத்தும் செல்லாதிருந்த நான், எமன்  அழைத்ததால் செல்கிறேன்.. மகளே!! நீ பிறக்கும் முன்னே உன்னை பார்த்தவள்  நான் ! பிறந்த… 

நான் செய்த சாதனை…!

நான் கண்டகனவு பலிக்கவில்லை மாறாக பழி தீர்த்தது..! சோகத்தில் மூழ்கியிருந்த பலரையும்..! பாசப்பட்டினியில் இருந்த சிலரையும்…! பட்டென்று பாசத்தில் மூழ்கவைத்து நான் மூச்சுத்திணறினேன் தனிமையில்…! இது அவர் பிழை அல்ல..! நான் செய்த வினை..! விளையாட்டாய் இருந்தேனா ??? இல்லை வித்தியாசமாய் இருந்தேனா ??? இன்றைக்கும் விளங்கவில்லை..! பிறர்…