Skip to content

உன்னப்ப(ன்+அ)ம்மா நான்…

உன்னப்ப(ன்+அ)ம்மா நான்…. என் மகளே ! என்னை நல்ல மகனாக்கியது உன் தாயின் காதல்..! என்னை நல்ல மனிதனாக்கியது உன்னின் காதல் ..! நான் எதையோ தேடிசெல்லையில் என்னை தேடி வந்த அழகு தேவதை நீ.! தோல்வின் வலியுனர்ந்தவன், தைரியமாக செல் உன் பின்னே நானிருக்கிறேன்..! காதல் தோல்வியின்… 

இடையில் இனி நீ

நீ பிறக்கும் முன்னே நான் உனக்கெழுதும் முதல் கடிதம்..! நீ இல்லாமலே உனக்காக வாழ தொடங்கினேன் நான்..! கல்லூரி பருவத்தில் தேதி தள்ளிப்போகையில் வலியிலிருந்து விடுபட்ட சந்தோசம்…! இப்போதெல்லாம் தேதி தள்ளிப்போகையில் வலிக்காக காத்திருகிறேன்….! விழியில் ஈரத்தோடு….. பலர் நீ கற்பனை என்றுரைத்த போது எனக்குள்ளே நான் உன்னோடு… 

என்னவள் நீ…

எண்ணிலடங்கா எண்ணங்கள் பல என்னுள் இருக்கையில்… என்னைமறந்த நிலையிலும் என்னவள் நீ… நினைவுகளாக !! பா.பரத்

மானம் கெட்ட சமுதாயத்தில்

கருவறையில் கருவாய்  தங்கியதுமே, கல்லறையில் பிணமாய்  தூங்குவதும், கட்டாயமான ஒன்று! பிறப்பது யாராயினும் பிரிவது உறுதி. உலகைவிட்டு ! பிறகு ஏன் இந்த பிரிவினை ? உருக்கமாயிருந்த  உடையவரும், உற்சாகமாயிருந்த  உறவினரும், ஒரு நொடி  சிந்தித்தே  சிரித்தனர்… பிறந்தது பெண் குழந்தையென்றதால்… தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தையை… வயிற்றுக்கு… 

ஆடை-நிர்வாணம்

பழமை மறந்து, பண்பாடு மறைத்து, அரைகுறை ஆடையணிந்து, ஆடை-நிர்வாணமாக, வீதியில் செல்லும், சில பெண்களுக்கு ! நீங்கள் சுதந்திரம் கேட்பது ஆண்களிடமிருந்தா ? ஆடையிடமிருந்தா ? ஆண்களிடமிருந்து என்றால் ஆடையை கூட்டச் சொல் ! ஆடையிடமிருந்து என்றால் தூக்கில் தொங்கச் சொல் ! ஆடைகளைந்து பெண்ணுடலை பார்க்கத்துடிக்கும் ஆண்கள் சிலரே… 

தாயாக மாற ஆசை….!

அலுவலகம் வந்ததிலிருந்தே அவன் நினைவே…! அதிகாலை எழுந்ததும் அரை தூக்கத்தில் அசையும் உன்னை அணைத்த பிறகே அடுத்த வேலை எனக்கு…! உன் முகம் சிரிக்கக்கண்டால்..! என் மனம் சில்லென்றாகும்…! சிணுங்குமுனை சிரிக்கவைக்க சிறுபிள்ளையாய் சில மணிநேரம் சிதறியது…! நேரமொதுக்கிய விளையாட்டை நேரம்மறந்து விளையாடியதால்..! நேரத்திற்கு வெளியே செல்லாமல் நேரந்தவறி… 

என் வாழ்வில் பெண்கள் பல

காதலியர் என்று என்னல் வேண்டாம்..! எனக்காக காத்து நின்றவர்கள் என்றே பொருள்படும்..! என் தாயிர்கே என்னை அறிமுகம் செய்த செவிலியர்..! என் தந்தைக்கு என்னை அறிமுகம் செய்த தாய்..! நானே எனக்கு அறிமுகம் செய்துகொண்ட என் தங்கை..! எனக்கே என்னை அறிமுகம் செய்த ஆசிரியை..! அவளுக்கு என்ன அறிமுகம்… 

வேண்டும் வரதட்சணை !…. ஏன்?எதற்கு?யாருக்கு? வேண்டாம்!…

வேண்டும் வரதட்சணை ..! அந்த ஆணுக்கு வரதட்சணை வேண்டுமாம்? ஆண் வரதட்சணை வாங்குவானா? ஏன் வாங்குகிறான்? அவன் அவனவளை(மனைவி)நேசிக்கவில்லையா? என்னை இத்தனை ஆண்டுகள் வளர்த்த, பெற்றோருக்கு எத்தனை செலவு ஆகியிருக்கும்!….. – அதற்காக வேண்டும் வரதட்சனை. நீ நாளை முதல் எத்தனை வருடம் என்னுடன் வாழப்போகிறாய்? – அதற்காக… 

பணம்..!

உயிரற்ற மனம் பிணம்!… உயிருள்ள பிணம் பணம்!…

அவள் பெயர் கவி

பொதுவாக காதலியை பிரித்தால்தான், கவிந்ஞர் ஆவர்கள்!… நானோ உன்னை சேர்ந்த காரனத்தலே கவி ஆகிவிட்டேன்!…. இப்போது நானும் கவி நீயும் கவி !…..