Skip to content

மீண் டும் டும் டும்





இரட்டை கிளவியாய்,


இருந்த வாழ்விற்கு..
காதல் என்றொரு,
பெயர் சூட்டி,
காரனப் பெயர் தந்தால்…!

பின் காதல் மழையில்,
நனைந்தேன்
இடைவிடாது..!
என்றோ நான் கண்டகணவு..

நிகழ்கால நிஜங்களாக
கண்முன்னே…!

பழையன கழிந்து,
புதியன புகுந்து…
மீண் டும் டும் டும்
ஒரு காதல் கதை…!

காதலுடன் பா.பரத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *